சென்னை

ன்று தமிழகத்தில் 5659 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,97,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 85,058 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதில் புதியதாக 5659 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 13 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்

இதுவரை 71,35,878 பேருக்குப் பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 5,97,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரோனாவால் 67 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 9520 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5610 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மொத்தம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 5,41,819 ஆகி உள்ளது.

தற்போது 46,263 பேர் சிகிச்சையில் உள்ளனர்.