சென்னை

மிழகத்தில் இன்று 567பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,121 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 54,841 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,75,29,190 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை  8,55,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,518 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 521 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,38,606 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.