சென்னை

மிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,685 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 61,922 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,52,05,061 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 574 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 6 பேர் வந்துள்ளனர்.   இதுவரை  8,33,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,307 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 689 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,16,205 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.