மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 58,924  மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 28,211 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 58,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 38,98,262 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 351 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 60,824 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 52,412 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 31,59,240 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,76,520 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 28,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,79,831 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 167 பேர் உயிர் இழந்து இதுவரை 9,997 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 10,978 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,61,311 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 2,08,523 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.