விஜயவாடா

ந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,67,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,67,683 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 7 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,988 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 1,787 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,52,298 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 8,397 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

patrikaidotcom, tamil news, Corona, Andhra, affected, today 620, total 867685 கொரோனா, பாதிப்பு, ஆந்திரா, இன்று 620, மொத்தம் 867685