டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 70 பேர், மற்றும் டில்லியில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,88,555 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   

இதுவரை 7,160 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 115 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,80,478 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 917 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திரா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,36,260 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 10,882 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 144 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,24,326 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 1,052 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.