டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,89,681 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று ஒருவர் மரணம் அடைந்து இதுவரை 7,169 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 71 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,81,877 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 635 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திரா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,38,849 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று ஒருவர் மரணம் அடைந்து இதுவரை 10,906 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 193 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,26,712 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 1,231 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.