டில்லி

ன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,218, கர்நாடகாவில் 755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,38,854 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 51 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 49,631 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,110 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 18,34,935 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 53,137 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகா மாநிலத்தில் இன்று 755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 9,21,128 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை 12,099 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 976 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 8,98,176 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 10,834 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.