சென்னை
ன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை 90  லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
அதாவது 90,19,152 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 45 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 10,825 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 4,314 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 6,55,170 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 34,198 பேர் சிகிச்சையில் உள்ளனர்.