சென்னை:

சென்னையில் இன்று வது நாளாக 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்டுள்ள 1384 பேரில், 1072 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12  பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 14,901  ஆக அதிகரித்தது. 9,066 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 2 பேர், செங்கல்பட்டு 169 பேர், சென்னை 1072 பேர், கடலூர் 5 பேர், தர்மபுரி 2 பேர், திண்டுக்கல் 1, காஞ்சிபுரம் 8, கிருஷ்ணகிரி 1, மதுரை 7, நாகை 5, நாமக்கல் 2,  புதுக்கோட்டை 2, ராமநாதபுரம் 3, ராணிப்பேட்டை 4, சேலம் 2, சிவகங்கை 1, தென்காசி 2, திருச்ச 7, வேலூர் 3,  விழுப்புரம் 7, விருதுநகர் 8,  ஆக மொத்தம் 1373.

 

.