டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 500 கர்நாடகாவில் 1185 டில்லியில் 1,617  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று 1185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 9,03,425 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 11 பேர் மரணம்  அடைந்துள்ளனர். இதுவரை 11,965 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,594 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 8,75,796 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 15,645 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,73,336 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,064 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 563 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,64,612 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 4,660 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 1,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,10,447 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 41 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,115 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 2,343 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இதுவரை 5,85,852 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 14,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.