டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 214 டில்லியில் 803 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,78,937 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,078 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 422 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,78,937 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 3,992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 803 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,17,808 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,304 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 1,669 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இதுவரை 5,98,240 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 9,255 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.