டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 139, கேரளாவில் 6334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,86,557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,125 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 254 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,77,893 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,522 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 6,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,70,530 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 21 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 3,546 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,229 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,96,986 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 69,771 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.