சென்னை

மிழகத்தில்  இன்றைய (12/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 483 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,43,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,408 பேர் உயிர் இழந்து 8,27,480 பேர் குணம் அடைந்து தற்போது 4,285 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,33,046 பேர் பாதிக்கப்பட்டு 4,121 பேர் உயிர் இழந்து 2,27,363 பேர் குணம் அடைந்து தற்போது 1,562 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,063 பேர் பாதிக்கப்பட்டு 677 பேர் உயிர் இழந்து 53,925 பேர் குணம் அடைந்து தற்போது 461 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,003 பேர் பாதிக்கப்பட்டு 772 பேர் உயிர் இழந்து 50,946 பேர் குணம் அடைந்து தற்போது 285 பேர் சிகிச்சையில் உள்ளனர்.