சென்னை

மிழகத்தில்  இன்றைய (14/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 470 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,45,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,419 பேர் உயிர் இழந்து 8,28,441 பேர் குணம் அடைந்து தற்போது 4,260 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,33,334 பேர் பாதிக்கப்பட்டு 4,123 பேர் உயிர் இழந்து 2,27,652 பேர் குணம் அடைந்து தற்போது 1,559 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,152 பேர் பாதிக்கப்பட்டு 678 பேர் உயிர் இழந்து 54,020 பேர் குணம் அடைந்து தற்போது 454 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,095 பேர் பாதிக்கப்பட்டு 773 பேர் உயிர் இழந்து 51,019 பேர் குணம் அடைந்து தற்போது 303 பேர் சிகிச்சையில் உள்ளனர்.