சென்னை

மிழகத்தில்  இன்றைய (14/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 7,819 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,54,948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,970 பேர் உயிர் இழந்து 8,87,663 பேர் குணம் அடைந்து தற்போது 54,315 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 2,564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,72,118 பேர் பாதிக்கப்பட்டு 4,344 பேர் உயிர் இழந்து 2,47,630 பேர் குணம் அடைந்து தற்போது 20,144 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 64,867 பேர் பாதிக்கப்பட்டு 703 பேர் உயிர் இழந்து 59,620 பேர் குணம் அடைந்து தற்போது 4,544 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 63,093 பேர் பாதிக்கப்பட்டு 852 பேர் உயிர் இழந்து 57,152 பேர் குணம் அடைந்து தற்போது 5,089 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, TN, affected, district wise, கொரோனா, தமிழகம், பாதிக்கப்பட்டோர், மாவட்டம் வாரி, 14/04/2021