சென்னை

மிழகத்தில்  இன்றைய (17/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 454 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,46,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,438 பேர் உயிர் இழந்து 8,29,850 பேர் குணம் அடைந்து தற்போது 4,192 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,33,779 பேர் பாதிக்கப்பட்டு 4,127 பேர் உயிர் இழந்து 2,28,048 பேர் குணம் அடைந்து தற்போது 1,604 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,278 பேர் பாதிக்கப்பட்டு 679 பேர் உயிர் இழந்து 54,182 பேர் குணம் அடைந்து தற்போது 417 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,216 பேர் பாதிக்கப்பட்டு 776 பேர் உயிர் இழந்து 51,126 பேர் குணம் அடைந்து தற்போது 314 பேர் சிகிச்சையில் உள்ளனர்.