சென்னை

மிழகத்தில்  இன்றைய (19/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 10,941 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,02,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 13,157 பேர் உயிர் இழந்து 9,14,119 பேர் குணம் அடைந்து தற்போது 75,116 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 3,347 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,86,569 பேர் பாதிக்கப்பட்டு 4,415 பேர் உயிர் இழந்து 2,55,960 பேர் குணம் அடைந்து தற்போது 26,194 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 68,137 பேர் பாதிக்கப்பட்டு 708 பேர் உயிர் இழந்து 62,726 பேர் குணம் அடைந்து தற்போது 4,703 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 67,480 பேர் பாதிக்கப்பட்டு 872 பேர் உயிர் இழந்து 59,421 பேர் குணம் அடைந்து தற்போது 7,187 பேர் சிகிச்சையில் உள்ளனர்.