சென்னை

மிழகத்தில்  இன்றைய (23/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 442 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,49,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,472 பேர் உயிர் இழந்து 8,32,620 பேர் குணம் அடைந்து தற்போது 4,074 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,34,652 பேர் பாதிக்கப்பட்டு 4,142 பேர் உயிர் இழந்து 2,28,810 பேர் குணம் அடைந்து தற்போது 1,700 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,544 பேர் பாதிக்கப்பட்டு 682 பேர் உயிர் இழந்து 54,460 பேர் குணம் அடைந்து தற்போது 402 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,543 பேர் பாதிக்கப்பட்டு 779 பேர் உயிர் இழந்து 51,383 பேர் குணம் அடைந்து தற்போது 381 பேர் சிகிச்சையில் உள்ளனர்.