சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,20,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,156 .பேர் உயிர் இழந்து 8,00,429 பேர் குணம் அடைந்து தற்போது 8,127 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,26,234 பேர் பாதிக்கப்பட்டு 4,023 பேர் உயிர் இழந்து 2,19,805 பேர் குணம் அடைந்து தற்போது 2,406 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 52,565 பேர் பாதிக்கப்பட்டு 655 பேர் உயிர் இழந்து 51,157 பேர் குணம் அடைந்து தற்போது 753 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,208 பேர் பாதிக்கப்பட்டு 744 பேர் உயிர் இழந்து 48,936 பேர் குணம் அடைந்து தற்போது 528 பேர் சிகிச்சையில் உள்ளனர்.