சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,320 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,90,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,793 .பேர் உயிர் இழந்து 7,67,659 பேர் குணம் அடைந்து தற்போது 10,788 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,17,542 பேர் பாதிக்கப்பட்டு 3,875 பேர் உயிர் இழந்து 2,10,410 பேர் குணம் அடைந்து தற்போது 3,257 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 49,570 பேர் பாதிக்கப்பட்டு 619 பேர் உயிர் இழந்து 48,052 பேர் குணம் அடைந்து தற்போது 899 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 48,159 பேர் பாதிக்கப்பட்டு 724 பேர் உயிர் இழந்து 46,881 பேர் குணம் அடைந்து தற்போது 554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.