சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 790 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,24,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,208 .பேர் உயிர் இழந்து 8,05,136 பேர் குணம் அடைந்து தற்போது 7,432 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,27,353 பேர் பாதிக்கப்பட்டு 4,042 பேர் உயிர் இழந்து 2,21,080 பேர் குணம் அடைந்து தற்போது 2,231 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 52,978 பேர் பாதிக்கப்பட்டு 660 பேர் உயிர் இழந்து 51,587 பேர் குணம் அடைந்து தற்போது 731 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,470 பேர் பாதிக்கப்பட்டு 750 பேர் உயிர் இழந்து 49,301 பேர் குணம் அடைந்து தற்போது 419 பேர் சிகிச்சையில் உள்ளனர்.