சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 540  பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,35,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,320 பேர் உயிர் இழந்து 8,18,147 பேர் குணம் அடைந்து தற்போது 4,813 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,30,346 பேர் பாதிக்கப்பட்டு 4,086 பேர் உயிர் இழந்து 2,24,626 பேர் குணம் அடைந்து தற்போது 1,634 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,077 பேர் பாதிக்கப்பட்டு 669 பேர் உயிர் இழந்து 52,943 பேர் குணம் அடைந்து தற்போது 465 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,295 பேர் பாதிக்கப்பட்டு 763 பேர் உயிர் இழந்து 50,141 பேர் குணம் அடைந்து தற்போது 391 பேர் சிகிச்சையில் உள்ளனர்.