சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,236 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,92,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,822 .பேர் உயிர் இழந்து 7,70,378 பேர் குணம் அடைந்து தற்போது 10,695 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,18,198 பேர் பாதிக்கப்பட்டு 3,885 பேர் உயிர் இழந்து 2,11,061 பேர் குணம் அடைந்து தற்போது 3,252 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 49,820 பேர் பாதிக்கப்பட்டு 622 பேர் உயிர் இழந்து 48,322 பேர் குணம் அடைந்து தற்போது 876 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 48,330 பேர் பாதிக்கப்பட்டு 725 பேர் உயிர் இழந்து 47,027 பேர் குணம் அடைந்து தற்போது 578 பேர் சிகிச்சையில் உள்ளனர்.