சென்னை

மிழகத்தில்  இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,51,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,496 பேர் உயிர் இழந்து 8,35,024 பேர் குணம் அடைந்து தற்போது 4,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,35,532 பேர் பாதிக்கப்பட்டு 4,153 பேர் உயிர் இழந்து 2,29,603 பேர் குணம் அடைந்து தற்போது 1,776 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,755 பேர் பாதிக்கப்பட்டு 683 பேர் உயிர் இழந்து 54,695 பேர் குணம் அடைந்து தற்போது 377 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,765 பேர் பாதிக்கப்பட்டு 780 பேர் உயிர் இழந்து 51,654 பேர் குணம் அடைந்து தற்போது 331 பேர் சிகிச்சையில் உள்ளனர்.