புதுடெல்லி:
ரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், முதலாவது 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தஜகிஸ்தானில் 91 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் இது 2 நிமிடங்கள் நீடித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி-என்.சி.ஆர், ஹரியானா, பஞ்சாப், ஆகிய இடங்களில் அதிர்வை ஏற்படுத்தியது . இரண்டாவது நிலநடுக்கம் அமிர்தசரஸில் 10 கி.மீ ஆழத்துடன் ஒரு மையம் கொண்டதுடன் மீண்டும் வடக்கு நோக்கி சென்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.