2005-ம் ஆண்டு வெளியான சண்டக்கோழி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி – விஷால் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு சண்டக்கோழி 2 உருவாகியது .

சண்டக்கோழி 2 படத்திற்காக ஃபைனான்சியர் விஜய் கோத்தாரியிடம் வாங்கிய 50 லட்சம் ரூபாயை திருப்பி தராததால் பைனான்சியர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் தீர்ப்பில் ரூபாய் 50 லட்சத்தை விஷால் திருப்பிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.