சென்னை:
திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமியை விடுவிப்பதாக, கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுபற்றி திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வி.பி. துரைசாமியை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக, திமுக துணைப் பொதுச்செயலாளராக அந்தியூர் ப. செல்வராஜ் எம்.பி., நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் இருந்து எஸ்கேப்பாகிறார் வி.பி.துரைசாமி…