சென்னை:

கூடி நட, வெல்வது நானில்லை நாம் என நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில்,‘‘ விம்மாமல் பம்மாமல் ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி எனைப் பின் தள்ளாதே, களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்’’ என தெரிவித்துள்ளார்.