சென்னை:

ன்று உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மகளிர் தினத்தை யொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

உலக மகளிர் தினத்துக்கு தமிழக முதல்வர் உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், கவிஞர் வைரமுத்தும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், மதிக்கப்படுதல்- புரியப்படுதல், நேசிக்கப்படுதல்- உரிமை பெறுதல் என்பதே ஒரு பெண் பெரிதும் எதிர்பார்ப்பு  இந்த நான்கும் பெற்றால் ஒரு பெண்ணுக்கு மார்ச் 8 மட்டுமன்று மாதமெல்லாம் மகளிர் தினம்தான்