டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,25,379 ஆக உயர்ந்து 1,70,209 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,914 பேர் அதிகரித்து மொத்தம் 1,35,25,379பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 904 அதிகரித்து மொத்தம் 1,70,209 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 75,380 பேர் குணமாகி  இதுவரை 1,21,53,713 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 11,95,960 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 63,294 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 34,07,245 ஆகி உள்ளது  நேற்று 349 பேர் உயிர் இழந்து மொத்தம் 57,987 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 34,008 பேர் குணமடைந்து மொத்தம் 27,82,161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,65,587 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,986 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,67,191 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,784 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,358 பேர் குணமடைந்து மொத்தம் 11,17,700 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 44,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 10,250 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,65,290 ஆகி உள்ளது  இதில் நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,889 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,638 பேர் குணமடைந்து மொத்தம் 9,83,157 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 69,225 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 6,618 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,33,434 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,908 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,314 பேர் குணமடைந்து மொத்தம் 8,78,571 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 41,955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 3,496 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,25,401 ஆகி உள்ளது.  நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,300 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,198 பேர் குணமடைந்து மொத்தம் 8,97,147 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,954 பேர் சிகிச்சையில் உள்ளனர்.