டில்லி

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,94,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,94,115 பேர் அதிகரித்து மொத்தம் 1,56,09,004 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,020 அதிகரித்து மொத்தம் 1,82,570 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,66,520 பேர் குணமாகி  இதுவரை 1,32,69,863 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 21,50,119 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 62,097 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 39,60,359 ஆகி உள்ளது  நேற்று 519 பேர் உயிர் இழந்து மொத்தம் 61,343 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 54,224 பேர் குணமடைந்து மொத்தம் 32,13,464 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,83,856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 19,577 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,72,646 ஆகி உள்ளது.  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,979 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,880 பேர் குணமடைந்து மொத்தம் 11,48,671 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,18,670 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 21,794 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,98,644 ஆகி உள்ளது  இதில் நேற்று 149 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,646 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,571 பேர் குணமடைந்து மொத்தம் 10,25,821 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,59,158 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 10,986 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,13,378 ஆகி உள்ளது  இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,205 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,250 பேர் குணமடைந்து மொத்தம் 9,20,369 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 79,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 8,987 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,76,987 ஆகி உள்ளது.  நேற்று 35 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,472 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,116 பேர் குணமடைந்து மொத்தம் 9,15,626 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 53,889 பேர் சிகிச்சையில் உள்ளனர்.