Author: A.T.S Pandian

கேரள மாநில அரசின் கையாலாகாதனம்: தேர்தலை புறக்கணிக்கக்கோரி வயநாடு தொகுதியில் மாவோயிஸ்டுகள் நேரடி மிரட்டல்…

வயநாடு: ராகுல்காந்தி போட்டியிடும் கேரள மாநிலம்வயநாடு தொகுதியில் தேர்தலை புறக்கணிக்ககோரி மாவோயிஸ்டுகள் நேரடி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கேரள மாநில அரசின்…

விவிபேட் வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உத்தரவிட்டு வழக்கு மதியத்துக்கு ஒத்தி வைப்பு…

டில்லி: விவிபேட் 100 சதவிகிதம் என்ன உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கும் என அறிவித்திருந்த நிலையில், இன்றைய விசாரணையின்போது, இதுதொடர்பாக…

ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்! அரசு பேருந்தின் அவலம்

திருச்சி: திருச்சி அருகே ஓடும் அரசு பஸ்ஸில் இருந்து நடத்துனர் இருக்கை கழன்று , நடத்துனர் வெளியே தூக்கி வீசப்பட்ட நிலையில் நடத்துனர் பலத்த காயம் அடைந்தார்.…

26ந்தேதி வாக்குப்பதிவு: இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும் 13மாநிலங்களின் 89 தொகுதிகளில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு…

டெல்லி: மக்களவைக்கான 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 26ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளில் இன்று மாலை 6மணியுடன்…

எங்கள் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவல்களை பரப்புகிறது பாஜக! தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார்…

டெல்லி: எங்கள் தேர்தல் அறிக்கையை திரித்து தவறான தகவல்களை பரப்பி, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது பாஜக என காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்…

விவிபேட் (VVPat Machine) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்…

டெல்லி: இயந்திர வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும் விவிபேட் (VVPat Machine) ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக்கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்றம் இன்று…

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெண்கள் தங்களது தாலியை வைத்தபோது பிரதமர் எங்கே இருந்தார்? பிரியங்கா காந்தி

சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பெண்கள் தங்களது தாலியை அடமானம் வைக்க நேரிட்டது. அப்போது பிரதமர் எங்கே இருந்தார்? என்றும், தாலியின் முக்கியத்துவத்தை நரேந்திர மோடி எப்படி…

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்கள் வெப்ப அலை வீசும்! வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்கள் வெப்ப அலை வீசும், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிருங்கள் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி…

பிரதமரின் சூரியவீடு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்!

சென்னை: மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள பிரதமரின் சூரியவீடு (Solar Panel) திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து உள்ளது.…

கோயம்பேடு மார்க்கெட்டில், கெமிக்கல் வைத்து பழுக்க வைத்த 4டன் மாம்பழங்கள் பறிமுதல்! உணவுபாதுகாப்புத்துறை அதிரடி

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில், கெமிக்கல் வைத்து பழுக்க வைத்த 4டன் மாம்பழங்கள், 4டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்த உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள், வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மாம்பழங்களில்…