நீலாங்கரை கடற்கரையில் நாளை தொடங்குகிறது அகில இந்திய பீச் வாலிபால் போட்டி…
சென்னை: சென்னையை அடுத்த நீலாங்கரை கடற்கரையில் அகில இந்திய பீச் வாலிபால் போட்டி நாளை தொடங்குகிறது. நாளை (8-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை நீலாங்கரை…
சென்னை: சென்னையை அடுத்த நீலாங்கரை கடற்கரையில் அகில இந்திய பீச் வாலிபால் போட்டி நாளை தொடங்குகிறது. நாளை (8-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை நீலாங்கரை…
டெல்லி: இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இளைஞர்களுக்கான கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வெல்பவர்கள் அரசு வேலைக்கு தகுதி பெறுவார்கள் என மத்திய விளையாட்டுத் துறை அனுராக்…
டெல்லி: அரசியலில் இருந்து விலகுவதாக பிரபல கிரிக்கெட்வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர் திடீரென அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரான…
2023-24 ஆண்டு இந்திய அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின்,…
டி 20 சர்வதேச போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை நமீபிய பேட்ஸ்மேன் ஜன் நிகோலே லாப்ட்டி ஏடன் ஏற்படுத்தியுள்ளார். நேபாள் நாட்டில் நேபாள்,…
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ராஞ்சி-யில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட்…
2 வயதில் டெல்லி ரயில்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சிறுமி இன்று ஸ்பெயின் நாட்டில் ஹாக்கி பயிற்சி பெற்றுவருகிறார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகளில்…
ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதை போட்டியில் இந்திய அணியின் முன்னணி…
சென்னை சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பார்முலா 4 கார்…
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் வெளியேறியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத சூழல் காரணமாக ராஜ்கோட்டில்…