Author: A.T.S Pandian

கோலாகலமாக நடைபெற்றது மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்! செங்கோலை பெற்றார் அமைச்சரின் தாயார்…

மதுரை: புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோவில் தக்காரான அமைச்சர் பிடிஆரின் தாயார், செங்கோலை பெற்றார். மதுரை மீனாட்சி…

மாவட்ட எல்லைகளில் பறக்கும் படை சோதனை தொடரும்! தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்தாலும், “அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் மட்டுமே பறக்கும் படை சோதனை நடைபெறும் என தமிழ்நாடு தலைமை…

மக்களவை தேர்தல்2024: தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக்குகள் பதிவு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 18வது மக்களவைக்கான…

பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் ஒரு வாரம்  இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் பறவை காய்சல் பரவத்தொடங்கி உள்ளதால், ஆலப்புழா மாவட்டத்தில் ஒருவாரம், இறைச்சி, முட்டை விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி…

மத்தியஅரசின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தயாநிதி மாறன் எதுவும் செய்யவில்லை! ஆர்.டி.ஐ தரும் அதிர்ச்சி தகவல்…

சென்னை: தமிழக எம்.பி.கள், மத்திய அரசின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 25% மட்டுமே செலவு செய்துள்ளதாக ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.…

மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு: காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 % வாக்குப்பதிவு

சென்னை: மக்களவையின் முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், காலை 11மணி நிலவரப்படி தமிழ்நாட்டில், 24,37 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து…

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு: சிறையில் உ ள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு என்னாச்சு?

டெல்லி: டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து ஆம்ஆத்மி…

திருவள்ளூரை தொடர்ந்து தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் , தூத்துக்குடி பொட்டலூரணி கிராம மக்கள்…

புதுக்கோட்டை: ஆறுவழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளுர் மாவட்டத்தில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாத…

பணத்தை கொடுத்து கோவையை வெல்ல திமுக முயற்சி; பாஜக பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்! அண்ணாலை

கோவை: கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தனது வாக்கினை செலுத்திய பிறகு, செய்தியாள்ர்களை சந்தித்தார். அப்போது, கோவை தொகுதியில் பாஜக வாக்காளர் களுக்கு பணம் கொடுத்ததாக யாரேனும்…

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவு

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 18வது மக்களவைக்கான…