தனியார் இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை
தனியார் இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை. ஒரு தனிநபரின் நினைவாக சிலை…
தனியார் இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை. ஒரு தனிநபரின் நினைவாக சிலை…
நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை…
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது நில மோசடி வழக்கில் ஆதாரங்களை அமலாக்கத்துறை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே…
Paytm நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. புதிய வாடிக்கையாளர்கள் யாரையும்…
இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கிராமி விருது. ஒவ்வொரு ஆண்டும் பாப், ராக், நாட்டுப்புறம், ஜாஸ் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் இந்த கிராமி…
கர்நாடக மாநிலத்துக்கு போதுமான நிதியை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி பிப்ரவரி 7 ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளது. இந்த…
உத்தர பிரதேச மாநிலம் பதாவுனில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ஜோத்ஸ்னா ராய் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.…
‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் போடாதவரைப் பார்த்து கூட்டத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கூட்டத்திற்கு வந்த கேரள இளைஞர்களைப் பார்த்து…
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவரான பன்வாரிலால் புரோகித் நீண்டகாலமாக பாஜக-வுடன் இணைந்திருந்தார். 2021 ம் ஆண்டு…
அசாம் மாநிலம் தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்காக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். 2015ம் ஆண்டு பாரதிய…