Tag: அதிகாரிகள்

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டம்! பொதுமக்கள் அவதி

சென்னை: தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற…

அயோத்தியில் அதிகாரிகளுக்கு யோகியின் அதிரடி உத்தரவு

அயோத்தி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்குப் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு…

கடல் நீர் புதுச்சேரியில் நிறம் மாற்றம் : அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதுச்சேரியில் கடல் நீர் நிறம் மாறுவதையொட்டி ஆய்வு செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களில் புதுச்சேரியில் 7 முறை கடல் நீர்…

ஒரே விமானத்தில் 113 கடத்தல்காரர்கள் : சென்னையில் அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை சென்னைக்கு ஓமன் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் 113 பேர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பல…

உள்துறை அதிகாரிகள் மீது அதிக ஊழல் புகார்கள்: மு.க.ஸ்டாலின்

திருவாரூர்: அமித்ஷாவின் கீழ் உள்ள உள்துறை அதிகாரிகள் மீதுதான் அதிக ஊழல் புகார்கள் பதிவாகியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பவித்திரமானிக்கம் பகுதியில் உள்ள…

கர்நாடக மாநில காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

பெங்களூரு கர்நாடக மாநில காவல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அதிகாரிகள் தொலைபேசி எண்களைப் பார்வைக்கு வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து…

அரசுக்கு வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை

சென்னை அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான ஒரு வணிக…

தருமபுரியில் காணாமல் போன 7000 டன் நெல் மூட்டைகள் : அதிகாரிகள் விசாரணை.

தருமபுரி தருமபுரியில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் 7000 டன் நெல் மூட்டைகள் காணவில்லை என்பதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம்…

கரூர் நகரில் வருமான வரி சோதனை நடக்கும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைப்பு

கரூர் கரூர் நகரில் வருமான வரிச் சோதனை நடக்கும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான…

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், செய்தித்துறை இயக்குனராக இருந்த ஜெயசீலன், விருதுநகர்…