ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு : மண்ணில் புதைந்த வீடுகள் – 5 பேர் பலி
நூர்கிராம் ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்து 5 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நூரிஸ்தான் மாகாணம் நீர்கிராம்…
நூர்கிராம் ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்து 5 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நூரிஸ்தான் மாகாணம் நீர்கிராம்…
காபூல் இன்று மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர் நேற்று மதியம் ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இது அந்த…
பைசாபாத் ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களைப் பீதியில் ஆழ்த்தி உள்ளது, நில அதிர்வுக்கான தேசிய மையம் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில்…
டில்லி இந்தியாவில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால் பல்வேறு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் உடனான தூதரக…
காபூல் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.09 மணிக்கு ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நில நடுக்கம்…
காபூல் ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப்…
காபூல் அடுத்தடுத்து 8 முறை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 120 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான…
டில்லி பொருளாதார சிக்கலால் கடும் உணவுப்பஞ்சத்தால் சிக்கி உள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 10000 டன் கோதுமை வழங்கி உதவி உள்ளது. பொருளாதார சிக்கலால் இந்தியாவின் அண்டை நாடுகளில்…
காபூல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பிரதமராக மவுல்வி அப்துல் கபீரை நியமனம் செய்துள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்கத் தலையீட்டால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நீக்கப்பட்டது. அங்கு…