Tag: இலங்கை கடற்படை

மீனவர்களுக்கு சிறை: ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணி!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளனர். இதனால்…

மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும், இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என பாரத பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…

இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேர் விடுதலை

கொழும்பு: இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த மாதம்…

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது! இலங்கை கடற்படை நடவடிக்கை

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறியதமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக மீனவர்கள் சிலரை இலங்கை…

இலங்கை கடற்படை கைது செய்த 25 தமிழக மீனவர்கள்

நாகப்பட்டினம் இலங்கை கடற்படையினர் 25 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூரி கைது செய்வது தடர்ந்து…

இலங்கை கடற்படை கைது செய்த 22 தமிழக மீனவர்கள்

காரைக்கால் இன்று இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 22 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையினர் எல்லைகளில் மீன் பிடிக்கும் தமிழக…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

கொழும்பு: இலங்கை கடற்படையால் கடநத் மாதம் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களை கொழும்பு ஊர்க்காவல் நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் எல்லை…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை!

ராமேஷ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்களும் ஓரிரு…