Tag: உச்சநீதி மன்றம்

சமரசத்துக்கு வாய்ப்பில்லை என்றதால், உயர்நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்…

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள்? சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாய்ப்பு இல்லை என்று…

காலியாக உள்ள 1456 மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பு…

டெல்லி: காலியாக உள்ள 1456 மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில்…

பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்துவிட்டது! கே.வி. தங்கபாலு

சேலம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்து விட்டது மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்து…

கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கே.எஸ்.அழகிரி

சிதம்பரம்: பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; அவர் குற்றவாளிதான். கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? என போராட்ட…

பேரறிவாளன் தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை

சென்னை: பேரறிவாளன் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் அவரது விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, திமுக இதை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி…

செக் பவுன்ஸ், மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆவது மற்றும் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முதற்கட்டமாக செக்மோசடி புகார்கள்…

எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது!’ ராஜீவ்காந்தி படுகொலை விபத்தில் காயமுடன் உயிர்பிழைத்த பெண் காவலர் அனுசுயா!

சென்னை: எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது, உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது குறித்து, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது குண்டுவெடிப்பில் பலத்த காயமுடன் உயிர்…

பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட தியாகியா? நாங்கள் தமிழர்கள் இல்லையா! கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டோர்…

சென்னை: பேரறிவாளன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா?, நாங்கள் தமிழர்கள் இல்லையா? என பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும், மத்திய…

7 பேரும் நிரபராதிகள் அல்ல குற்றவாளிகள்தான்! ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி டி.ஆர். கார்த்திகேயன் கருத்து….

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஏழு பேரும் நிரபராதிகள் அல்ல குற்றவாளிகள்தான் என முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் தெரிவித்தார். அதே வேளையில்…

பேரறிவாளன் விடுதலை: சேலத்தில் காந்திசிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்புதுணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்….

சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண் மற்றும் வாயில் கருப்புதுணி கட்டி காந்…