குரூப்-4 பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ஒரு மாதத்திற்குள் இணையத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவு!
மதுரை: குரூப்-4 பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ஒரு மாதத்திற்குள், அதாவது 2024 ஜனவரி 8ந்தேதிக்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை…