Tag: ஊரடங்கு

மணிப்பூரில் மீண்டும் மோதல் : ஊரடங்கு அமல்

இம்பால் நேற்று மீண்டும் இம்பாலில் மேதேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 64 % பேர் உள்ள மேதேயி…

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை: மேகாலயாவில் ஊரடங்கு

ஜெயின்டியா ஹில்ஸ்: வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை காரணமாக மேகாலயாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் சஹ்ஸ்னியாங் கிராமத்தில் மறு…

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து

சென்னை: ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 2019 முதல் 2020 வரை…

இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு

கொழும்பு: இலங்கையில் ஊரடங்கு நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும்…

ஊரடங்கு விதி மீறல்: பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்கு பதிவு

மும்பை: கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு…

தமிழகத்தில் மார்ச் 2-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் மார்ச் 2-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள்…

தமிழக ஊரடங்கு தளர்வு : முக்கிய விவரங்கள்

சென்னை கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் குறித்து இங்கு காண்போம். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே…

ஊரடங்கு – ஜன.27ல் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக ஜன.27ல் முதல்வர் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை…

தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா…

ஊரடங்கு தொடர்பாக மாவட்டங்களை எ பி சி என பிரித்த கேரளா

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டங்களை எ பி சி என பிரித்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரள மாநிலத்தில் கொரோனா பரவல்…