Tag: எதிர்க்கட்சிகள் கூட்டம்

எதிர்க்கட்சிகளின் கூட்டம் செப்டம்பருக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்

டில்லி எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் செப்டம்பர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. எதிர்க்கட்சிகள் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் வலுவான…

பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் – டெல்லியில் பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டம்…

டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க காங்கிரஸ் தலைமையில் 24 எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளும்…

பெங்களூரில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்! திமுக உள்பட 24கட்சிகளுக்கு அழைப்பு…

சென்னை: பெங்களூரில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள திமுக உள்பட 24கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2024…

எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம்: 17ந்தேதி பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….

சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் 2வது கூட்டம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 17ம் தேதி…

பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு

பெங்களூரு வரும் 17, 18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு செய்துள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்…

பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாகப் பேட்டி

பாட்னா இன்று நடந்த எதிர்க்கட்சி கூட்ட முடிவில் தலைவர்கள் கூட்டாகப் பேட்டி அளித்துள்ளனர் சுமார் 4 மணி நேரம் பீகார் முதல் – மந்திரி நிதிஷ்குமார் தலைமையில்…

எதிர்க்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணிக்கும் மாயாவதி

லக்னோ பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில்…

நாளைய எதிர்க்கட்சி கூட்டத்தில் அவசரச் சட்டம் பற்றி விவாதிக்க கெஜ்ரிவால் கடிதம்

டில்லி நாளை பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் அவசரச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். டில்லியில் பொது ஒழுங்கு, காவல்துறை…