Tag: ஐ.சி.எம்.ஆர்

10 கோடி பேருக்கு இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு : ஐ  சி எம் ஆர் அறிவிப்பு

டில்லி இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ சி எம் ஆர் அறிவித்துள்ளது. இந்திய நாட்டில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன்…

ஒமிக்ரான் பரவலில் மத்திய அரசு அலட்சியம் காட்டக் கூடாது : மருத்துவர் எச்சரிக்கை

டில்லி மத்திய அரசு ஒமிக்ரான் பரவலில் அலட்சியம் காட்டக் கூடாது என ஐ சி எம் ஆர் முன்னாள் இயக்குநர் மருத்துவர் மோகன் குப்தே எச்சரித்துள்ளார். தென்…

2 மணி நேரத்தில் ஒமிக்ரான் வைரசைக் கண்டறியும் புதிய கருவியை வடிவமைத்த ஐசிஎம்ஆர்

டில்லி ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை 2 மணி நேரத்தில் கண்டறியும் புதிய கருவியை ஐ சி எம் ஆர் குழு வடிவமைத்துள்ளனர். ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டறிய…

கொரோனா பரவல் – முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் : ஐ சி எம் ஆர் அறிவுறுத்தல்

டில்லி குழந்தைகளால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ஐ சி எம் ஆர் அறிவுறுத்தி உள்ளது.…

22/06/2021 10 AM: 3மாதத்துக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 50ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளதும. இது மக்களிடையே சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஒன்றரை…

குறைகிறது உயிரிழப்பு: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேர் கொரோனாவால் பாதிப்பு 2,887 பேர் பலி!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேர் கொரோனாவால் பாதிப்பு 2,887 பேர்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,76,070 பேர் பாதிப்பு; 3,874 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 3,874 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா…

கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்களுக்கு அதிக பாதிப்பு ஏன் : இரு முக்கிய காரணங்கள்

டில்லி கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்பது குறித்து இரு காரணங்களை ஐ சி எம் ஆர் இயக்குநர் தெரிவித்துள்ளார். முதல் அலை…

நீண்ட கால நீரிழிவு உள்ளோருக்கு கொரோனாவால் புதிய பூஞ்சை தொற்று : ஐ சி எம் ஆர்

டில்லி நீரிழிவால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றால் புதிய பூஞ்சை தொற்று ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது. சமீபகாலமாக கொரோனா தொற்று நாட்டில்…

தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகை…

சென்னை: 18வயது முதல் 45 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதால், தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று…