Tag: காவிரி மேலாண்மை ஆணையம்

பிப்ரவரி 1-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்…

டெல்லி: காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்க, பிப்ரவரி 1ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த கூட்டம்…

காவிரி நீர் விவகாரம்: நவம்பர் 3ம் தேதி மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..

டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், நவம்பர் 3ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.ஹ…

காவிரி பிரச்சினை: மீண்டும் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்…..

சென்னை: தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே மீண்டும் காவிரி நீர் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு மீண்டும் கூடுவதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு…

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு : மறு பரிசீலனைக்குக் கர்நாடகா கோரிக்கை

டில்லி தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்யக் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் காவிரி…

தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டில்லி கர்நாடக அரசு தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்றுக்குழு…

இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரக் கூட்டம்

டில்லி இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாகக் கூடுகிறது. தமிழகத்தில் தன்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதால் காவிரி நீரை உரிமையோடு கேட்டு தமிழகம் போராடி வருகிறது.…

விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவு

டில்லி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இன்று கர்நாடகாவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறந்து…

இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரக் கூட்டம்

டில்லி இன்று காவிரி மேலாண்மை ஆணையர் அவசரக் கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது. டில்லியில் சில நாட்களுக்கு முன் காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடகம், தமிழக…

29ந்தேதி மீண்டும் பந்த்? தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க மாட்டோம்! டி.கே.சிவகுமார்

சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.…

தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதம்: டெல்லியில் நாளை மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய அவசர…