தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர ஓ பி எஸ் முடிவு
சென்னை முன்னாள் முதல்வர் ஓ பி எஸ் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர உள்ளதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து…
சென்னை முன்னாள் முதல்வர் ஓ பி எஸ் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர உள்ளதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து…
சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க.…
லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு பீகார்…
சேலம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்துள்ளார். திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற்றது. அதில்…
திருவனந்தபுரம் தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். தற்போது வழக்கத்தை விட மிக அதிகமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.…
பாட்னா பெண்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி முதல்வர் நிதிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. சாதி வாரிக் கணக்கெடுப்பு பீகார் மாநில…
டில்லி தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்யக் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் காவிரி…
சென்னை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு விநாயக சதுர்த்தி விடுமுறையை மாற்றத் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது நேற்று இந்து முன்னணி மாநிலத் தலைவர்…
சென்னை கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கனகராஜின் அண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி…
சென்னை: தமிழகத்தில் உள்ள வி.ஏ.ஓக்களுக்கு கை துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில அரசின்…