Tag: கோவாக்சின்

05/02/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1,27,952 பேர் பாதிப்பு 1,059 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1,27,952 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை…

15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி பதிவு தொடங்கியது… கோவின் தளம், ஆப்-பில் பதிவிடலாம்…

டெல்லி : 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி பதிவு இன்று தொடங்கி உள்ளது. கோவின்இணைய தளம் மற்றும் கோவின் ஆப்-பில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.…

சிறார்களுக்கு கோவாக்சின் மட்டுமே போடப்படும் :  மத்திய அரசு அறிவிப்பு

டில்லி மத்திய அரசு சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்படலாம்…

அஸ்ட்ராஜெனெகா  தடுப்பூசியின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைகிறது என்பது தவறு! இந்திய மருத்துவ நிபுணர்கள் தகவல்…

டெல்லி: அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறையத்தொடங்குகிறது என்பது தவறானது என இந்திய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியான…

29/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 9,905 பேர் குணமடைந்த னர். அதே வேளையில் சிகிச்சை பலனின்றி…

27/11/2021 8.00 PM: தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 740 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 105 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பரவலில் கோவை…

27/11/2021: இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் 121.06 கோடியாக உயர்வு, கடந்த 24மணி நேரத்தில் 8,318 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் 10,967 பேர் குணமடைந்து உள்ளதுடன், 465 பேர் உயிரிழந்துள்ளனர்.…

26/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 10,549 பேருக்கு கொரோனா.. 488 பேர் உயிரிழப்பு

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்து அறிவித்து உள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி…

ரஷ்யாவின் ‘ஒற்றை டோஸ்’ கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் லைட்’ இந்தியாவில் எப்போது அறிமுகம் தெரியுமா?

டெல்லி: ரஷ்யாவின் ‘ஒற்றை டோஸ்’ கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் லைட்’ இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே ஸ்புட்னிக் இரண்டு டோஸ் தடுப்பூசி இந்தியாவில்…

24/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 9,283 பேருக்கு கொரோனா பாதிப்பு 10,949 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 437 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில்…