Tag: கோவிஷீல்டு

தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் ஒரு டோஸ் ரூ.225 என குறைப்பு!

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் ஒரு டோஸ் ரூ.225 என குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள்,…

5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்றிரவு சென்னைக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தகவல்

சென்னை: 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்றிரவு சென்னை வரவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால்,…

07/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 3,479 பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 209 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட…

பாரத்ட பயோடெக் ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கு 77.8% செயல்திறன்! 3வது கட்ட சோதனை முடிவுகள் வெளியாகின….

ஐதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் உடையது என்பது 3வது கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு நிபுணர்கள் குழு…

22/06/2021 10 AM: 3மாதத்துக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 50ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளதும. இது மக்களிடையே சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஒன்றரை…

தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா… கோவையில் 1014 ஆக குறைந்தது…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் இருந்த கோவையில் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இன்று…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5லட்சம் உதவி! திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில், இன்று அதற்கான திட்டத்தை தொடங்கி…

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை திருவொற்றியூரியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தமிழக…

நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 39.27 லட்சம் பேருக்கும் தமிழகத்தில் 2.58 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி….

டெல்லி: நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 39,27 லட்சம் பேருக்கும், தமிழகத்தில் 2.58 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த,…

குறைகிறது உயிரிழப்பு: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேர் கொரோனாவால் பாதிப்பு 2,887 பேர் பலி!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேர் கொரோனாவால் பாதிப்பு 2,887 பேர்…