Tag: சந்திரயான் 3

அமெரிக்க விருதைப் பெற்ற சந்திரயான் 3 குழு

கொலரோடா விண்வெளி ஆய்வுக்கான அமெரிக்க விருதைச் சந்திரயான் 3 குழு பெற்றுள்ளது இந்தியா சந்திரயான்-3 விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கிய முதல் நாடு என்ற…

ஜி 20 உறுப்பு நாடுகள் சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்து

டில்லி ஜி 20 உறுப்பு நாடுகள்ச் சந்திரயான் 3 திட்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி நிலவின் தென் துருவ…

நிலவில் பிளாஸ்மா உள்ளதைக் கண்டுபிடித்த விக்ரம் லேண்டர்

பெங்களூரு நிலவில் தென் துருவப்பகுதியில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து…

நிலவில் ஊர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது பிரக்யான் ரோவர்! இஸ்ரோவின் இன்றைய அப்டேட்?

பெங்களூரு: சந்திரயான் கால்பதித்துள்ள சந்திரயான்3 லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பகுதியில் ஊர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்றும், லேண்டரில் இருந்து இதுவரை 8…

விஞ்ஞானிகளின்  உழைப்பிற்கு சல்யூட்: ஆகஸ்டு 23 விண்வெளி நாள், நிலவில் சந்திரயான்3 தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி என பெயரிட்டார் பிரதமர் மோடி!

பெங்களூரு: பிரிக்ஸ் மாநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, நேரடியாக பெங்களூரு சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நிலவின் லேண்டர் தரையிறங்கிய…

நிலவில் சந்திரயான்-3ன் லேண்டரில் இருந்து ரோவர் தரையிறங்கும் வீடியோ! இஸ்ரோ வெளியீடு…

பெங்களூரு: நிலவின் தென்துருவத்தை ஆராய சென்றுள்ள இந்திய விண்கலம் சந்திரயான்-3ன் பிரக்யான் லேண்டரில் இருந்து விக்ரம் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தரை யிறங்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு…

ஆய்வுக்காக நிலவின் தென் துருவப் பகுதியைத் தேர்வு செய்தது குறித்து இஸ்ரோ தலைவர் விளக்கம்

பெங்களூரு ஆய்வுக்காக நிலவின் தென் துருவப் பகுதியைத் தேர்வு செய்தது குறித்து இஸ்ரோ தலைவர் விளக்கம் அளித்துள்ளார் கடந்த ஜூலை 14 ஆம் தேதி அன்று நிலவின்…

சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வாழ்த்து!

சென்னை: சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசிவாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ”தமிழ்நாடு வந்தால் சொல்லுங்கள் , நானே நேரில் வந்து சந்திக்கிறேன் “…

மகனை நாட்டுக்காக ஒப்புக்கொடுத்துவிட்டேன்! சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தந்தை நெகிழ்ச்சி…

சென்னை: மகனை நாட்டுக்காக ஒப்புக்கொடுத்துவிட்டேன் என சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தந்தை கண்ணீர்மல்க நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக நிலவியல் தரையிறங்கி…

நிலவில் இறங்கிய சந்திரயான்3 லேண்டரில் இருந்து ஆய்வுபணிக்காக வெளியேறியது பிரக்யான் ரோவர்… புகைப்படங்கள், வீடியோ…

பெங்களூரு: இந்தியாவின் விண்வெளி ஆய்வின் மகுடமாக சந்திரயான்3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்துள்ளது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து ஆய்வுக்காக பிரக்யான் ரோவர் தரையிறங்கியது. சந்திரயான்-3 விண்கலத்தின்…