சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மாலை ஆருத்ரா தரிசனம்!
சிதம்பரம்: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் இன்று பிற்பகல் 3மணி அளவில் நடைபெற உள்ளது.…
சிதம்பரம்: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் இன்று பிற்பகல் 3மணி அளவில் நடைபெற உள்ளது.…
சிதம்பரம்: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா மார்கழி மாத தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. பிரபலமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா…
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவர் கொடி மரத்தில் உற்சவர் கொடியை உற்சவ ஆச்சாரியார்…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஆனித்…
சென்னை: உலகிலேயே முதன்முதலில் தோன்றிய பழம்பெரும் சிவன்கோவிலான உத்திரகோச மங்கை சிவாலயம் உள்பட தமிழக சிவாலயங்களில் இன்று ஆருத்ரா விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள…
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று கொலை விமரிசையாக தொடங்கி நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் தேரை…
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான கோவில்கள்…
சிதம்பரம்: புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜன் கோவில் ஆரூத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஜனவரி 6ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.…
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கூடி நின்று கொடியேற்றத்தை கண்டுகளித்துடன், சிவபெருமானின் ஆசி பெற்று சென்றனர்.…